Monday, January 27, 2014

தலைவனும் தலைவியும் !!!!!!!!!!!

தலைவனும் தலைவியும் !!!!!!!!!!!

அடியேன் எழுதிய   கவிதை ஒன்று நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.படித்து  உங்கள்  கருத்துக்களை சொல்லுங்களேன் .
 கவிதை வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://venkatnagaraj.blogspot.com/2014/01/17.html

3 comments:

  1. கவிதைக்கும் எனக்கும் ரொம்ப தூரம் ஒரு சில கிராமியக் கவிதைகள் பிடிக்கும் .உங்கள் கவிதையை அங்கு பார்த்தேன் நீங்கள் சகலகலா வல்லவர் என்று தெரிந்தது ஆனால் கருத்து சொல்லவில்லை அங்கே அதற்க்காக உங்களிடமும் வெங்கட் அவர்களிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. மன்னிப்பு என்பதெல்லாம் பெரிய வார்த்தை .
      விருப்பம் உள்ள காரியங்களில் ஈடுபடவே ஒரு ஜென்மம் போதாது . இதில் எல்லாவற்றிலும் எப்படி தலையை நுழைப்பது ?

      Delete
  2. தகவல் இங்கேயும் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே.....

    ReplyDelete