tag:blogger.com,1999:blog-7175449567746300500.post1945449115370209787..comments2024-01-18T13:33:57.361-08:00Comments on Paradesi @ Newyork: இளையராஜா கிறிஸ்தவரா?Paradesi at New Yorkhttp://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7175449567746300500.post-11698402328189607572016-12-27T14:14:30.622-08:002016-12-27T14:14:30.622-08:00கர்நாடக இசையில் வந்த பாடல்கள் என்பதால் ஒரே மாதிரி ...கர்நாடக இசையில் வந்த பாடல்கள் என்பதால் ஒரே மாதிரி ஒலிக்கின்றன என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதம்தான் , வருகைக்கு நன்றி. Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-63461075527083885212016-11-15T11:57:27.174-08:002016-11-15T11:57:27.174-08:00அருமையாக எழுதி உள்ளீர்கள். மாமன் வீடு மச்சு வீடு ...அருமையாக எழுதி உள்ளீர்கள். மாமன் வீடு மச்சு வீடு என்ற பாடல் பிலஹரி ராகம். 'ராக வேணு' என்ற கீர்த்தனை கேட்டால் அப்படியே இருக்கும். "ஆனந்தமே ஜெயா ஜெயா"வும் பிளஹரியாக இருக்கும். தாயும் நானே பாடல் "துஜாவந்தி" ராகத்தில் மெட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஆரம்ப கால கிருத்துவப்க பட்டல்கள்வ பல நல்ல கர்நாடக சங்கீதத்தின் ராகங்களில்/ கீர்த்தனைகளில் அமைக்கப்பட்டவை. இதற்கும் இளையராஜா மதத்திற்கும் என்ன சம்பந்தம்? க கந்தசாமிhttps://www.blogger.com/profile/13876334317361396596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-46665144583741666782014-10-28T11:43:57.544-07:002014-10-28T11:43:57.544-07:00அப்படியா நண்பர் alfy.?
தகவலுக்கு நன்றி விசு அவர்க...அப்படியா நண்பர் alfy.? <br />தகவலுக்கு நன்றி விசு அவர்களே...!!!நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-47544589989838717132014-10-28T08:14:19.802-07:002014-10-28T08:14:19.802-07:00கவிஞர் பரம்பரை என்பதெல்லாம் கொஞ்சம் ஓவராய் இருந்...கவிஞர் பரம்பரை என்பதெல்லாம் கொஞ்சம் ஓவராய் இருந்தாலும் , நீர் சொன்ன பாடல்களை எழுதி மெட்டமைத்தவர்கள் என்னுடைய கொள்ளுத்தாத்தாக்கள் என்பது உண்மைதான். நன்றி விசு .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-46209660865579976422014-10-28T07:47:13.741-07:002014-10-28T07:47:13.741-07:00"ஆனந்தமே ஜெயா ஜெயா" - " தேவனே நான் ..."ஆனந்தமே ஜெயா ஜெயா" - " தேவனே நான் உமதண்டையில்" இந்த இரண்டு பாடலுமே தம் " கொள்ளு தாத்தா " எழுதியது என்பதை யாம் அறிவோம் நண்பரே. கவிஞ்சர் பரம்பரை தானே தாம். தம்மை அறிந்தது எம் பாக்கியம். விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-18885010630108944132014-10-28T07:41:34.565-07:002014-10-28T07:41:34.565-07:00அதே போலவே "ஆனந்தமே ஜெயா ஜெயா" என்ற கிறிஸ...அதே போலவே "ஆனந்தமே ஜெயா ஜெயா" என்ற கிறிஸ்தவ பாடலின் ராகத்தில் "மாமன் வீடு மச்சு வீடு" என்ற இளையராஜாவின் பாடல் வரும். Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-89041277487331028602014-10-28T07:33:14.030-07:002014-10-28T07:33:14.030-07:00இன்னும் அதிக தகவல்கள் கொடுத்த நண்பர் காரிகன் அவர்க...இன்னும் அதிக தகவல்கள் கொடுத்த நண்பர் காரிகன் அவர்களுக்கு நன்றி.<br />நாம் இருவரும் எப்போதும் ஒன்றாகவே சிந்திக்கிறோம் என்பதிலும் மகிழ்ச்சி .<br />முத்து காமிக்ஸில் எனக்கும் மிகவும் பிடித்தவர்களில் ஒருவர் பிலிப் காரிகன்.<br /> Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-33071562597960445042014-10-28T07:27:41.535-07:002014-10-28T07:27:41.535-07:00இளையராஜாவின் மனிதம் என்று ஒன்று இதுவரை வெளிப்பட்ட...இளையராஜாவின் மனிதம் என்று ஒன்று இதுவரை வெளிப்பட்டதாக நியாபகம் இல்லை .அவரை வெறும் இசை மேதையாக மட்டுமே பார்க்கிறேன்.நீண்ட நாள் கழித்து வருகை தந்த கவிஞருக்கு நன்றி Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-50069977374098145442014-10-28T07:24:00.275-07:002014-10-28T07:24:00.275-07:00அண்ணே,
நல்ல பதிவு. நீங்கள் தொடர்ந்து குருப்பிடும்...அண்ணே,<br /><br />நல்ல பதிவு. நீங்கள் தொடர்ந்து குருப்பிடும் இந்த பாடல்கள் மிகவும் பிரபலமானவைகள் அல்ல. ஆனாலும் நன்றா இருகின்றது. ஏன் பிரபலமாகவில்லை. ஆண்டவனுக்கே வெளிச்சம்.<br />எங்கேயோ கேட்ட குரல் படத்தில் வரும் " தாயும் நானே தங்க இளமானே" என்னும் பாடல், இன்றும் கிறஸ்தவர்கள் தங்கள் ஆலயத்தில் பாடும் " தேவனே நான் உமதண்டையில்" என்ற பாடல் தானே. இந்த பாடல் இளையராஜாவை எதோ ஒரு வகையில் பாதித்து இருகின்றது. இதை காப்பி என்று கூட சொல்ல முடியாது. ராகத்தை கொஞ்சமும் மாற்றாமல் வார்த்தைகளை மட்டும் மாற்றி வந்த பாட்டு. தனக்கு பிடித்த ஒரு பாடலை நம்மக்கு எல்லாருக்கும் தந்து இருகின்றார் போல். விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-16668132605316632152014-10-27T19:38:13.030-07:002014-10-27T19:38:13.030-07:00நண்பர் ஆல்பி,
சிறந்த பாடலொன்றை சிறப்பாக அலசியிருக...நண்பர் ஆல்பி,<br /><br />சிறந்த பாடலொன்றை சிறப்பாக அலசியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தேவன் திருச்சபை மலர்களே பாடல் அப்படியே ஒரு கிருஸ்துவ தேவாலய உணர்வைக் கொடுக்கக்கூடிய பாடல். ஏன் உதய கீதம் படத்தின் சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் பாடல் கூட இதேபோலத்தான். (என் பார்வையில்.)<br /><br />இளையராஜா கிருஸ்துவரா என்ற கேள்வி ரஹ்மான் இந்துவாக இருந்தவரா என்பதைப் போன்றது. டேனியல் ராசையா என்ற இயற்பெயர் கொண்டவர் இளையராஜா என்பது பொதுவாக பலருக்குத் தெரியாதது. அவர் கிருஸ்துவ தேவாலயங்களில் தன் முதல் இசை அனுபவத்தைப் பெற்றிருக்கலாம் என்று யூகிக்கலாம். மேலும் அவர் தன்ராஜ் மாஸ்டர் என்பவரிடம் மேற்கத்திய இசையை அறிந்துகொண்டார். இன்னொரு கருத்து கூட இருக்கிறது. உண்மையா இல்லையா என்று தெரியவில்லை. ஒரு கிறிஸ்துவராக தன்னை அடையாளப் படுத்திக்கொள்வதினால் வணிக ரீதியாக வெற்றி பெறுவதில் சிலதடைகள் வரலாம் என்பதால் அவர் தன் மதத்தைப்பற்றி பேசுவதில்லை என்று சிலர் சொல்வார்கள். <br /><br />ஒரு கலைஞனுக்கு மதம், சாதி வெறும் சம்பிரதாய அடையாளங்கள் என்பதோடு நாம் நிறுத்திக் கொள்வது நலம். <br /><br />விழியிலே மலர்ந்தது, உறவுகள் தொடர்கதை, செந்தாழம் பூவில், நினைவோ ஒரு பறவை என வரிசையாக இளையராஜாவின் சிறப்பான பாடல்களை உங்கள் தளத்தில் காணலாம் என்று நினைக்கிறேன். தொடருங்கள்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-10435061383386210992014-10-27T16:49:47.684-07:002014-10-27T16:49:47.684-07:00சிறப்பான அலசல்.தங்களின் வாதம் உண்மை .மதம் பிடித்த ...சிறப்பான அலசல்.தங்களின் வாதம் உண்மை .மதம் பிடித்த மதம் தேவையில்லை மனிதம் மட்டுமே இருந்தால் போதும்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-79861986107525284662014-10-27T14:17:46.028-07:002014-10-27T14:17:46.028-07:00 இது ஒரு கிறிஸ்தவப் பெண் பாடுவது போன்று அமைந்த பா... இது ஒரு கிறிஸ்தவப் பெண் பாடுவது போன்று அமைந்த பாடல்.<br /> ஒரு டிபிகல் கிறிஸ்தவ பாடலின் டியூன் போலவே ஒலிக்கின்றது , இளையராஜாவின் மனதின் அடியாழத்தில் அவர் இளமையில் தேவாலயத்தில் கேட்ட/ பாடிய பாட்டுகள் நிச்சயமாக இடம் பெற்று இருக்கும். பல பேர் இந்த கேள்வியை கேட்டுக்கொண்டிருக்கின்றனர். அதைத்தான் நானும் கேட்டு தெளிவு படுத்தியிருக்கிறேன். என்னுடைய பதிவை பலர் படிக்கவேண்டும் என்பதும் என் ஆசைதான். என்னுடைய மற்ற தலைப்புகளைப்போல் இதுவும் ஒரு உத்தியாகவும் அமைந்து விட்டது .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-36486978745776263222014-10-27T13:55:56.073-07:002014-10-27T13:55:56.073-07:00உங்கள் பதிவை படிக்க வேண்டும் என்பதற்காக இப்படி இளை...உங்கள் பதிவை படிக்க வேண்டும் என்பதற்காக இப்படி இளையராஜாவையும் , மதத்தையும் சேர்த்து ஒரு தலைப்பு அவசியம்தானா என்று கேட்க்க தோன்றுகிறது ...என்றாலும் உங்கள் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம் ................Anonymoushttps://www.blogger.com/profile/08239348499082770694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-62707245204393800552014-10-27T13:52:35.250-07:002014-10-27T13:52:35.250-07:00என்றாலும் உங்கள் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம...என்றாலும் உங்கள் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம் ................Anonymoushttps://www.blogger.com/profile/08239348499082770694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-41410297918755827632014-10-27T12:50:29.775-07:002014-10-27T12:50:29.775-07:00திருத்தியாகிவிட்டது மிகவும் நன்றி நண்பா திருத்தியாகிவிட்டது மிகவும் நன்றி நண்பா Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-58324549991326112712014-10-27T12:25:34.059-07:002014-10-27T12:25:34.059-07:00நன்றி நண்பா .நன்றி நண்பா .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-33962210772266353442014-10-27T12:12:54.615-07:002014-10-27T12:12:54.615-07:00ஒரு சிறு திருத்தம்!!! :)
பாடுங்கள் ஓர் இன்னிசை ராக...ஒரு சிறு திருத்தம்!!! :)<br />பாடுங்கள் ஓர் இன்னிசை ராகம் ..----> பாடுங்கள் ஓர் மெல்லிசை ராகம்..<br />நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-28310599927664881492014-10-27T12:08:13.110-07:002014-10-27T12:08:13.110-07:00அருமை நண்பரே.. மீண்டும் என் அபிமான பாடல், உங்களின்...அருமை நண்பரே.. மீண்டும் என் அபிமான பாடல், உங்களின் அருமையான வரிகள்..<br />நீங்கள் இளையராஜா பற்றி சொன்னது நன்று "கலைஞனை கலைஞனாக மட்டுமே பார்க்க வேண்டும்".நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.com