tag:blogger.com,1999:blog-7175449567746300500.post8809976398087095584..comments2024-01-18T13:33:57.361-08:00Comments on Paradesi @ Newyork: ராஜீவ் காந்தியைக் கொன்றது நளினி முருகன் தானா?Paradesi at New Yorkhttp://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7175449567746300500.post-53592027566926272672017-05-24T12:55:39.012-07:002017-05-24T12:55:39.012-07:00இறந்து போனவர்களை விட்டுவிட்டு,இருக்கும் மக்களுக்கு...இறந்து போனவர்களை விட்டுவிட்டு,இருக்கும் மக்களுக்கு நன்மை செய்ய முடியுமா அல்லது தீமையாவது செய்யாமல் இருந்தால் நல்லது என்று எல்லோரும்<br /> யோசித்தால் எல்லாம் நன்மையாகவே முடியும் வருண் .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-14593268962855175382017-05-24T05:39:01.384-07:002017-05-24T05:39:01.384-07:00ராஜிவ் காந்தியைக் கொன்னது தமிழ் இனத்தவர்கள். தமிழர...ராஜிவ் காந்தியைக் கொன்னது தமிழ் இனத்தவர்கள். தமிழர் நல் வாழ்வுக்காக பல தமிழர்களையும் இவ்வினம் அகற்றியுள்ளது. அது சரியா? இல்லை தவறா? என்பதெல்லாம் அவரவர் பார்க்கும் கோணத்தைப் பொறுத்து இருக்கிறது. இதேல்லாம் "ஆண்டவன் கட்டளை" என்றும் பக்தர்கள் ஆண்டவன் மேலும் பலி போடலாம். நமக்குத் தெரிந்த செய்திப்படி அவரை கொன்னவர் தணு என்பவர் தன்னையும் பலிகொடுத்துவிட்டார். அவருக்கு உதவிய சிவராசன் குழுவினர் பங்களூரில் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார்கள். பங்களூரில் இவர்கள் தங்க வாடகை வீடு கொடுத்த கன்னடிகா பெற்ற துன்பம், சித்ரவதை பல என்கிறார்கள். நளினியும்ம் முருகனும் ஈழத் தமிழர்கள் ..ஏதோ ஒரு வகையில் இவர்களை இத்துடன் இணைத்து உள்ளார்கள்.. தமிழனம் செய்த செயலுக்கு சில இன்னொசண்ட் தமிழர்கள் பலியாகலாம். அப்படி மாட்டியவர்கள் இவர்கள் எனலாம். அது உண்மையாகவும் இருக்கலாம்.<br /><br />நம்மைப் பற்றியே நாம் சரியாகப் புரிந்து கொள்ளாத சூழலில் மற்றவர்கள் எப்படி என்றெல்லாம் "அனலைஸ்" செய்வது அர்த்தமற்றது. அது நளினிக்கும் முருகனுக்கும் "கடவுளுக்கும்" தெரியும். கடவுளுக்கு தெரிவதால் என்ன பிரயோனம்? கடவுள் வேடிக்கை மட்டும்தானே பார்ப்பார்? சாட்சி சொல்லவா வரப்போகிறார்?<br /><br />தமிழ்நாட்டில் சங்கர் ராமன் என்பாவரையும் படு கொலை செய்து விட்டார்கள். சங்கராச்சார்யா (பெரியவா) தூண்டுதலில்தான் சில திராவிடக் கைக்கூலிகள் இக்கொலையை செய்ததாகச் சொல்ல்லப்பட்டது. பெரியவா "அப்பாவிப் பார்ப்பனர்" என்பதாலும், மத குரு என்பதாலும், கொல்லப்பட்டவர் பார்ப்பனர் என்பதாலும், இந்து மதத்தைக் காக்க பார்ப்பனர்கள் "பெரியவா"வை மன்னித்து விட்டுவிட்டார்கள். இது எப்படி நியாயம், தர்மம்? என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. பார்ப்பன "தர்ம சாஸ்திரம்" எல்லாம் நமக்குப் புரியாது. அதனால் புரிந்து கொள்ள முயலவும் கூடாது. :)<br /><br />வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-24870593748169029712017-05-19T07:53:01.526-07:002017-05-19T07:53:01.526-07:00நன்றி திண்டுக்கல் தனபாலன், நானும்தான்.நன்றி திண்டுக்கல் தனபாலன், நானும்தான்.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-48893949620959004322017-05-19T07:51:51.844-07:002017-05-19T07:51:51.844-07:00அப்படியா அதை யாருமே சொல்லலியே ஸ்ரீராம் .ஏதாவது லிங...அப்படியா அதை யாருமே சொல்லலியே ஸ்ரீராம் .ஏதாவது லிங்க் இருந்தால் அனுப்பி வையுங்கள் .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-45332889368173120522017-05-18T18:29:07.906-07:002017-05-18T18:29:07.906-07:00பதில்களை அறிய காத்திருக்கிறேன்...பதில்களை அறிய காத்திருக்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-53035743210714070232017-05-18T18:23:25.885-07:002017-05-18T18:23:25.885-07:00இந்தச் சம்பவத்துக்குச் சில வருடங்களுக்குப் பிறகு ச...இந்தச் சம்பவத்துக்குச் சில வருடங்களுக்குப் பிறகு சன் தொலைக்க காட்சியில் ஒளிபரப்பான பிரபாகரன் பேட்டியில் இந்தச் சம்பவம் பற்றி கேள்வி வந்தபோது அவர் மறுக்கவில்லை. "அது ஒரு துன்பியல் சம்பவம்" என்றார்.<br /><br />புத்தகம் விலை என்ன?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-90749106333732235462017-05-18T11:36:20.692-07:002017-05-18T11:36:20.692-07:00Thank you Kannan.Thank you Kannan.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-43874252495461873962017-05-18T11:35:07.243-07:002017-05-18T11:35:07.243-07:00உங்க மனசு எனக்கு தெரியுது , ஆனா அவங்க மனசுல என்ன இ...உங்க மனசு எனக்கு தெரியுது , ஆனா அவங்க மனசுல என்ன இருக்குன்னு எனக்குத்தெரியலையே பாஸ்கர் Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-27939183390619152632017-05-18T11:02:04.984-07:002017-05-18T11:02:04.984-07:00Well research Sekar I am eager to read pl continue...Well research Sekar I am eager to read pl continueKannan chandrannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-45843831864143021762017-05-18T10:22:04.321-07:002017-05-18T10:22:04.321-07:00என்ன சார், எங்க மனதில் இருக்கும் கேள்வியேல்லாம் நீ...என்ன சார், எங்க மனதில் இருக்கும் கேள்வியேல்லாம் நீங்க<br />கேட்டுட்டு, பதில் அடுத்தவாரம்னு போட்டீங்களே ! :)ஆரூர் பாஸ்கர்https://www.blogger.com/profile/09527611476448496650noreply@blogger.com