tag:blogger.com,1999:blog-7175449567746300500.post8564154630352808004..comments2024-01-18T13:33:57.361-08:00Comments on Paradesi @ Newyork: இளையராஜாவின் முதலிரவுப்பாடல் !!!!!!!!!Paradesi at New Yorkhttp://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-7175449567746300500.post-49689234929307564642014-11-19T13:29:07.910-08:002014-11-19T13:29:07.910-08:00Great. Looking forward to your write up on that. ...Great. Looking forward to your write up on that. You may also want to consider Ilayaraja's first duet 'Thennamarathula thendral adikkudhu' from Latchumi.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-9206164815325324132014-11-19T07:50:25.195-08:002014-11-19T07:50:25.195-08:00பாடல்களை மட்டுமல்ல எழுத்தையும் நன்கு ரசிப்பவர் தாங...பாடல்களை மட்டுமல்ல எழுத்தையும் நன்கு ரசிப்பவர் தாங்கள் என்று தெரிகிறது .<br />உங்களின் ஊக்கம் எனக்கு நல்ல டானிக். நன்றி.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-68912419113907504252014-11-19T07:48:40.582-08:002014-11-19T07:48:40.582-08:00ஆமாம் ,இளையராஜாவின் ஆரம்ப கட்டத்தில் நிறைய பாடல்கள...ஆமாம் ,இளையராஜாவின் ஆரம்ப கட்டத்தில் நிறைய பாடல்களை பஞ்சு எழுதியிருக்கிறார் .தங்கள் வருகைக்கு நன்றி தனிமரம்.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-89896117527042219622014-11-19T07:46:37.896-08:002014-11-19T07:46:37.896-08:00நீங்கள் சொல்வது சரிதான் .ஆனால் முதலில் வெளிவந்தது ...நீங்கள் சொல்வது சரிதான் .ஆனால் முதலில் வெளிவந்தது "காலைப்பனியில் ஆடும் மலர்கள் என்ற பாடல்தான்."காதல் ஓவியம் கண்டேன்" பாடல் அடுத்து வருகிறது.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-35815569672786604902014-11-19T07:40:16.140-08:002014-11-19T07:40:16.140-08:00கண்டிப்பாய் வருகிறேன் அழைப்பிற்கு நன்றி .கண்டிப்பாய் வருகிறேன் அழைப்பிற்கு நன்றி .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-86977008971545009232014-11-19T07:34:57.963-08:002014-11-19T07:34:57.963-08:00ஆல்பி சார்
சூப்பர் . நல்ல ஒரு...ஆல்பி சார் <br /><br /> சூப்பர் . நல்ல ஒரு பாடலை எடுத்து அதன் சுவையை பாங்குற படைத்திருக்கிறீர்கள் . நானும் என் பதிவில் இதைக் குறிப்பிட்டிருக்கிறேன் . பாடலுக்கான இசை விளக்கம் , பாடல் பிறந்த சூழலின் விளக்கம் எல்லாமே நன்று. இளையராஜாவின் பாடல்களை கேட்பதில் உள்ள அதே இன்பம் இதை வாசிக்கும்போதும் இருக்கிறது . சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-10233513964031482242014-11-18T15:58:38.685-08:002014-11-18T15:58:38.685-08:00அருமையான பாடல் இளையராஜாவின் மெட்டுக்கு பஞ்சு அருணா...அருமையான பாடல் இளையராஜாவின் மெட்டுக்கு பஞ்சு அருணாச்சலம் எப்போதும் தனித்துவம் தான்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-76155165350203857152014-11-18T13:51:54.458-08:002014-11-18T13:51:54.458-08:00>>>இந்தப்பாடலை பாடியவர் மலையாளத்திலிருந்த...>>>இந்தப்பாடலை பாடியவர் மலையாளத்திலிருந்து வந்த “சுஜாதா” அவர்கள். தமிழ்த்திரையிசையில் இவருக்கு இதுதான் முதல் பாடல் >>>><br /><br />Kadhal Oviyam kanden from Kavikuyil is her 1st tamil song. Kavikuyil precedes Gayathri by a few months.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-68292057763331563552014-11-18T08:15:42.351-08:002014-11-18T08:15:42.351-08:00நண்பரே தங்களை எங்கள் வலைத்தளத்தில் சில கேள்வி பதில...நண்பரே தங்களை எங்கள் வலைத்தளத்தில் சில கேள்வி பதில்களுக்குக் கோர்த்து விட்டிருக்கின்றோம். உங்களுக்கு விருப்பம் இருந்தால் எங்கள் வலைத்தளத்திற்கு வந்து அதற்கான விடைகளைத் தங்கள் வலைத்தளத்தில் பதியலாம். இது பதிவரும் நண்பருமான கில்லர்ஜி என்பவரால் தொடங்கப்பட்ட ஒன்று. தொந்தரவாக இருந்தால் எங்களை மன்னிக்கவும்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-27702113201864819622014-11-18T07:49:37.167-08:002014-11-18T07:49:37.167-08:00கீதா ,அடேயப்பா ராகங்களை புட்டுப்புட்டு வைத்து பின்...கீதா ,அடேயப்பா ராகங்களை புட்டுப்புட்டு வைத்து பின்னிப்பெடலேடுக்கும் உங்கள் அறிவு சிற்றறிவு என்றால் , என் அறிவை என்னெவென்று சொல்வது ? .உங்கள் அளவுக்கு எனக்கு ஞானம் கிடையாது .என்னது வெறும் கேள்வி ஞானம்தான். ஏதாவது தவறு ஒருந்தால் மன்னிக்கவும் .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-2383866241543119932014-11-18T07:44:46.186-08:002014-11-18T07:44:46.186-08:00வருகைக்கு நன்றி காரிகன் . நான்தான் எண்பதுக்கு வரமா...வருகைக்கு நன்றி காரிகன் . நான்தான் எண்பதுக்கு வரமாட்டேனே.எனவே நமக்குள் முட்டல் சாத்தியமில்லைParadesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-29993570439150281162014-11-18T07:42:50.163-08:002014-11-18T07:42:50.163-08:00திண்டுக்கல்லை மறைக்கமுடியாது , தனபலனை மறக்கமுடியா...திண்டுக்கல்லை மறைக்கமுடியாது , தனபலனை மறக்கமுடியாது . <br />நீர் செய்த உதவிகளை மறுக்கவும் முடியாது நன்றி Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-44011845340566962002014-11-18T07:33:14.167-08:002014-11-18T07:33:14.167-08:00தங்கள் வருகைக்கு நன்றி நண்பர் துளசிதரன் அவர்களே .ப...தங்கள் வருகைக்கு நன்றி நண்பர் துளசிதரன் அவர்களே .பிழைப்புத்தேடி வெளி நாடுகளுக்கு வரும் எல்லோரும் பரதேசிகள்தானே.என்னுடைய தலைமைச்செயலகம் நன்கு செயல்படவேண்டும் என்றுதான் ஆசை .ஆனால் அறிவு, புத்திக்கூர்மை, செயல்திறன் என்னும் எல்லா எதிர்கட்சிகளும் அடிக்கடி வெளி நடப்பு செய்து விடுகிறார்கள் என்ன செய்வது .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-44923286841151376682014-11-18T07:16:08.401-08:002014-11-18T07:16:08.401-08:00 நன்றி நண்பா. நன்றி நண்பா.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-729868625851072792014-11-18T04:28:12.271-08:002014-11-18T04:28:12.271-08:00நண்பர் ஆல்பி,
இதுவும் நல்ல பாடலே. நான் ரசிக்கும் ...நண்பர் ஆல்பி,<br /><br />இதுவும் நல்ல பாடலே. நான் ரசிக்கும் இளையராஜாவின் இசை. நீங்கள் எண்பதுக்கு வரும் போதுதான் நாம் முட்டிக்கொள்வோம் போல.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-14841523343100644972014-11-17T18:23:43.072-08:002014-11-17T18:23:43.072-08:00ரசித்தேன்...ரசித்தேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-79836924214025587122014-11-17T17:54:19.721-08:002014-11-17T17:54:19.721-08:00நண்பரே! அருமையான பாடல்! அதற்கு தங்கள் ரசனையான வி...நண்பரே! அருமையான பாடல்! அதற்கு தங்கள் ரசனையான விளக்கம் அதைவிட அருமை! அதை வாசித்தப் பிறகு கேட்டால் அதன் சுவை இன்னும் கூடுகின்றது. அரியாத தகவல்களையும் தந்துள்ளீர்கள். சுஜாதா என்பது தெரியும் ஆனால் 14 வ்யதில் இந்தப் பாடலை அதன் அர்த்தம் புரிந்து பாடியது போல மிகவும் அழகான பாவத்துடன் பாடியிருப்பது வியக்க வைக்கின்றது! துளசி, கீதா. (எங்கள் தளத்தில் நாங்கள் இருவர் எழுதுகின்றோம். நாங்கள் மிகவும் நல்ல நண்பர்கள். )<br /><br />ஹமீர் கல்யாணி?!! ம்ம்ம் இது கர்நாடிக் ஹமீர் கல்யாணி போல இல்லையே நண்பரே! ஹிந்துஸ்தானி?<br /><br />கர்நாடிக் ஹமீர்கல்யாணியில் அமைந்தவை என் சிற்றறிவிற்கு எட்டியவை இதோ.<br /><br />என்னுயிர்த் தோழி...படம்- கர்ணன்<br /><br />மனசுக்குள் உட்கார்ந்து மணி அடித்தாய் - கல்யாண அகதிகள்??<br /><br />சமீபத்தில் வந்த திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் மிகவும் அருமையான ஒரு பாடல்...."கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்"....அதில் தொடங்குவது முகாரி...நான் முதலில் பைரவியாக இருக்குமோ என்று நினைத்துவிட்டேன் பின்னர் அதைனன்றாகக் கேட்டதும் முகாரி...அதன் சரணம் "சிறு சிட்டிகப் பாசம்....ஹமீர்கல்யாணி ப்யூர் னீங்கள் கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்...<br /><br />ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா.....<br /><br />இவை அப்படியே அமைந்த பாடல்கள். இதில் ஏரியிலெ கூட கொஞ்சம் ...ஏனென்றால் ஹமீர்கல்யாணி ம்1, ம2 (சுத்த மத்தியமம், ப்ரதி மத்தியமம்/தீவ்ர மத்யமம்) இரண்டும் கலந்து வருவது அதனால் அதைக் கையாளும் விதத்தைப் பொருத்து...<br />----கீதா<br /><br />தொடர்கின்றோம் நண்பரே! மிக அருமையாக எழுதுகின்றீர்கள்....ரசிக்கின்றோம்!<br /><br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-20361664023841220182014-11-17T17:11:31.118-08:002014-11-17T17:11:31.118-08:00நண்பரே! உங்கள் அறிமுகப் படலமே அசத்தலாக இருக்கின்றத...நண்பரே! உங்கள் அறிமுகப் படலமே அசத்தலாக இருக்கின்றது! ரொம்ம்ம்ம்ம்பவே ரசித்தோம்! நீங்கள் "பரதேசி" அல்ல என்பதையும் தெரிந்து கொண்டோம்! ஆமா, பின்ன இவ்வளவு விஷய ஞானங்களைத் தலமைச் செயலகத்துக்குள்ள புதைச்சு வைச்சுக்கிட்டு ரொம்ம்ம்ம்ம்ப தன்னடக்கத்தோட பேசினா....ஹஹஹ்...சரி நாங்கள் யாரென்று ரொம்ப உங்கள் தலைமைச் செயலகத்தைப் புரட்டி அதை வேஸ்ட் பண்ணாதீங்க. வேறு பல உபயோகங்கள் உங்களுக்கு உண்டு. <br /><br />நண்பர் விசு அவர்களின் (மேற்குக் கடற்கரைத் தமிழர்...அக்மார்க் நகைச்சுவையாளர்!) மூலம் உங்களைத் தெரிந்து கொண்டோம். அவரது வலைத்தளத்தில் தெரிந்து கொண்டாலும், நேற்று அவர் உங்களைப் பற்றிச் சொன்னதும் இதோ வந்து விட்டோம். அப்படி வந்ததில் கிடைத்த இந்த இடுகை...ஆஹா போட வைத்தது! இத்தனை நாள் தவற விட்டு விட்டோமே என்றும்! நன்றி விசு! மிக நல்ல நண்பர்கள் குழாமைப் பெற்றுள்ளோம் என்பதில் மிகவும் மகிழ்ச்சி.<br /><br />தொடர்கோன்றோம் தங்களை. எங்கள் வலைத்தளத்தில் உங்களைச்சேர்த்துவிட்டோம். ஆனால் பாருங்கள் உங்கள் வலைத்தளத்தில் "friend" என்று கை கொடுத்து உங்கள் நண்பர் குழுவில் இணைய விழைந்தால், கூகுள் ப்ளாகருக்கு எங்கள் மேல் என்ன கோபமோ....we are sorry, .....unable to.........try again later....என்று சொல்லுகின்றது! கொஞ்சம் ரெக்கமென்ட் பண்ணுங்கள்! ஹஹஹஹஹ்ஹ்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-90125963377150813352014-11-17T14:31:05.772-08:002014-11-17T14:31:05.772-08:00அற்புதமான பாடல் & இனிமையான குரல்.. இந்த பாடல் ...அற்புதமான பாடல் & இனிமையான குரல்.. இந்த பாடல் ஒரு haunting Song..<br />மிகவும் நன்றி..நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.com