tag:blogger.com,1999:blog-7175449567746300500.post4255187266954763655..comments2024-01-18T13:33:57.361-08:00Comments on Paradesi @ Newyork: நிஜாம் நாட்டில் தமிழர் வாழ்வு !!!!!!!!!! ( மீள் பதிவு )Paradesi at New Yorkhttp://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7175449567746300500.post-81848975925898288972017-04-13T21:20:17.087-07:002017-04-13T21:20:17.087-07:00நண்பர் ஆல்ஃபி,
அசோகமித்திரன் ஒரு அதிசயம். இந்தக் ...நண்பர் ஆல்ஃபி,<br /><br />அசோகமித்திரன் ஒரு அதிசயம். இந்தக் கதையை நான் கல்லூரியின் இரண்டாம் வருடத்தில் படித்திருக்கிறேன். அப்போதுதான் ஆல்பெர் காம்யூ வின் அந்நியன் கதையையும் தேடிப் பிடித்தேன். அதனால் இது நினைவிருக்கிறது.<br /><br />நன்றாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.<br /><br />அதுசரி. இவருடைய புலிக்கலைஞன் கதை படித்ததுண்டா? கிடைத்தால் படியுங்கள். காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-30796068486796203192017-04-13T21:18:40.408-07:002017-04-13T21:18:40.408-07:00This comment has been removed by the author.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-14256032586019414062017-04-13T10:50:14.897-07:002017-04-13T10:50:14.897-07:00இப்படியும் தப்பிக்கலாமோ பாஸ்கர் .இப்படியும் தப்பிக்கலாமோ பாஸ்கர் .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-21763390704043468452017-04-13T10:16:46.917-07:002017-04-13T10:16:46.917-07:00மீள்பதிவுக்கு நன்றி. படிக்க ஆர்வம்தான். புத்தகத்தை...மீள்பதிவுக்கு நன்றி. படிக்க ஆர்வம்தான். புத்தகத்தை தேடிக்கொண்டிருக்கிறேன் சார்!.ஆரூர் பாஸ்கர்https://www.blogger.com/profile/09527611476448496650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-41137889895140701792017-04-13T10:14:27.600-07:002017-04-13T10:14:27.600-07:00இந்தப்புத்தகம் உங்களுக்கு முற்றிலும் புதிய அனுபவத்...இந்தப்புத்தகம் உங்களுக்கு முற்றிலும் புதிய அனுபவத்தை தந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை , நன்றி செல்லப்பா .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-51266701219417458322017-04-13T10:13:02.497-07:002017-04-13T10:13:02.497-07:00நன்றி ஜம்புலிங்கம் .நன்றி ஜம்புலிங்கம் .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-20855460541778044762017-04-11T19:41:12.312-07:002017-04-11T19:41:12.312-07:00ஆம், தமிழர்கள் தவறாமல் படிக்கவேண்டிய நாவல் இது. ஹை...ஆம், தமிழர்கள் தவறாமல் படிக்கவேண்டிய நாவல் இது. ஹைதராபாத்தில் மூன்றாண்டுகள் வங்கிப் பணியில் இருந்ததால், இந்த நாவலில் சொல்லப்பட்ட சில அம்சங்களை என் வாழ்விலும் நான் அனுபவித்திருக்கிறேன். எனவே இது என்னை மிகவும் பாதித்த நூலாகும். <br /><br />- இராய செல்லப்பா (on tour) நியூ ஆர்லியன்ஸ்இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-7402744942872910782017-04-11T19:39:50.233-07:002017-04-11T19:39:50.233-07:00This comment has been removed by the author.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-27445290352129665872017-04-11T17:07:36.565-07:002017-04-11T17:07:36.565-07:00இதுவரை படித்ததில்லை. படிப்பேன். பகிர்வுக்கு நன்றி....இதுவரை படித்ததில்லை. படிப்பேன். பகிர்வுக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com