tag:blogger.com,1999:blog-7175449567746300500.post2663215845092102864..comments2024-01-18T13:33:57.361-08:00Comments on Paradesi @ Newyork: நியூயார்க்கில் பழங்களின் காலம் !!!!!!!!!!!!Paradesi at New Yorkhttp://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7175449567746300500.post-85980280731842145612016-06-25T05:08:56.631-07:002016-06-25T05:08:56.631-07:00வித்தியாசமான பழங்கள்..... பார்க்கத் தந்தமைக்கு நன...வித்தியாசமான பழங்கள்..... பார்க்கத் தந்தமைக்கு நன்றி ஆல்ஃபி..வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-76916511367023678882016-06-24T07:29:11.602-07:002016-06-24T07:29:11.602-07:00 மதுரைத்தமிழன், ஆமா எத்தனை நாள் இப்படி மாட்டிக்கொ... மதுரைத்தமிழன், ஆமா எத்தனை நாள் இப்படி மாட்டிக்கொடுக்கணும்னு நினைச்சீங்க ? கனம் கோர்ட்டார் அவர்களே இது திட்டமிட்ட சதி என்று நான் சொல்லுகிறேன் . Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-51331223510500260472016-06-24T07:23:18.560-07:002016-06-24T07:23:18.560-07:00"வாழைப்பழத்தை நறுக்கி அதை பாலில் போட்டு அதனுட..."வாழைப்பழத்தை நறுக்கி அதை பாலில் போட்டு அதனுடன் சிறிது சுகர் சேர்த்து சாப்பிட பிடிக்கும்" .<br />இப்படியெல்லாம் சாப்பிட்டால் ஏன் சுகர் வராது ?Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-76390546653878299392016-06-23T15:22:12.033-07:002016-06-23T15:22:12.033-07:00உங்க வீட்டம்மா கஷ்டப்பட்டு ரோஜா பூ செடியை வளர்த்தா...உங்க வீட்டம்மா கஷ்டப்பட்டு ரோஜா பூ செடியை வளர்த்தால் அதில் வளரும் பூவை கட் பண்ணி ஆபிஸில் வேஅலி செய்யும் பெண்மணிக்கு கொடுப்பதாக நாட்டுல பேசிக்கிறாங்களே அது உண்மையா?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-29909931203991799592016-06-23T15:19:04.734-07:002016-06-23T15:19:04.734-07:00
சுகர் இருந்தாலும் ஒரு நாள்விட்டு ஒரு நாள் மாம்பழம...<br />சுகர் இருந்தாலும் ஒரு நாள்விட்டு ஒரு நாள் மாம்பழம் சாப்பிட்டுவிடுவேன் மாம்பழத்தை நறுக்கி அதில் உப்பு மற்றும் மிளகாய்தூள் தூவி சாப்பிட பிடிக்கும் அது போல தினசரி காலையில் ஆப்பிளை கட் பண்ணி அதில் சால்ட் போட்டு சாப்பிட பிடிக்கும் வாழைப்பழத்தை நறுக்கி அதை பாலில் போட்டு அதனுடன் சிறிது சுகர் சேர்த்து சாப்பிட பிடிக்கும் .Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-31867464379655466952016-06-23T14:03:10.663-07:002016-06-23T14:03:10.663-07:00விளாம்பழத்தில் நாட்டுச்சர்க்கரை போட்டுச்சாப்பிட்டா...விளாம்பழத்தில் நாட்டுச்சர்க்கரை போட்டுச்சாப்பிட்டால் நன்றாக இருக்கும். பப்பாளி மிகவும் நல்லது .லேசாக உப்பும் மிளகும் தூவி சாப்பிடுங்கள் , பிடித்துவிடும் . Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-52135560253818792682016-06-23T13:45:33.982-07:002016-06-23T13:45:33.982-07:00***விளாம்பழம் ,ஈச்சம்பழம் ,ஆலம்பழம்,கோவைப்பழம் ஆகி...***விளாம்பழம் ,ஈச்சம்பழம் ,ஆலம்பழம்,கோவைப்பழம் ஆகியவற்றை சாப்பிட்டிருக்கிறீர்களா வருண்?***<br /><br />எப்போதாவது.. விளாம்பழத்தில் ஏதோ சர்க்கரை போட்டு சாப்பிடுவாங்கனு நினைக்கிறேன்.<br /><br />மாதுளையை விட்டுவிட்டேன். ரொம்பப் பிடிக்கும்.<br /><br />பப்பாளி ஏனோ பிடிக்காது! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-3332424517390991772016-06-23T13:30:43.658-07:002016-06-23T13:30:43.658-07:00தாக்களிப்பழத்திற்குள், மேல் வழி சிறு துளைபோட்டு , ...தாக்களிப்பழத்திற்குள், மேல் வழி சிறு துளைபோட்டு , சில உப்புக்கற்களை உள்ளே திணித்து அப்படியே கடித்து சாப்பிட்டுப்பாருங்கள் .திவ்யமாக இருக்கும் .<br />நம்மூரில் கிடைக்கும் விளாம்பழம் ,ஈச்சம்பழம் ,ஆலம்பழம்,கோவைப்பழம் ஆகியவற்றை சாப்பிட்டிருக்கிறீர்களா வருண்?Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-17312804847512057882016-06-23T13:13:47.722-07:002016-06-23T13:13:47.722-07:00நான் ரொம்ப கன்சர்வேடிவ். அதாவது எதையும் புதிதாக ட்...நான் ரொம்ப கன்சர்வேடிவ். அதாவது எதையும் புதிதாக ட்ரை பண்ண மாட்டேன். நம்ம ஊரில் கொய்யாக்காய் திருடி சாப்பிடுவதுண்டு. திருடி சாப்பிடுவதில்தான் கொய்யாக்காய் சுவை. வேற என்ன கொடிக்காப்புளி. சப்போட்டாப் பழம். அப்புறம் சீத்தாப் பழம். நவாப் பழம். புளியம்பழம், எழந்தப் பழம்.<br /><br />மா, பலா, வாழை, ஆப்பிள், ஆரஞ்ச், திராட்சை, சாத்துகுடி, கொடை ஆரஞெல்லாம் சாதணமாக சாப்பிடுவது.<br /><br />ப்ளம் சம்மர்லதான் கிடைக்கும்.<br /><br />இந்த ஊரில் வந்து கன்சர்வேடிவ்ல இருந்ந்து மெதுவாக லிபெரலாகி அதிகமாக சாப்பிடுவது, செர்ரி, ஸ்ட்ராபெர்ரி. பீச், ப்ளம், ப்ளோட்டோஸ், வாட்டர் மெலான்.<br /><br />பர்சிமன், இங்கே ஒருத்தரு "பந்து" ரெக்கமண்ட் பண்ணி வாங்கி சாப்பிட்டேன்.<br /><br />எனக்கு ரொம்ப இனிப்பான பழங்கள் பிடிக்காது. புளியம்பழம்கூட அரைக் காய்/பழம்தான் பிடிக்கும். கொஞ்சம் துவர்ப்பு, புளிப்பு கலந்து இருப்பைவங்கள்தான் பிடிக்கும்..<br /><br />எல்லாவற்றையும்விட தக்காளிப் பழம்தான் கிலோக்கணக்கில் திம்பேன். :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.com